1.தனியா இரண்டு டம்ளர்
வாணலியில் தேங்காய் எண்ணை ஊற்றிமுதலில் தனியாவை சிவக்க வறுக்கவும் .மறுபடி எண்ணை ஊற்றி உளுத்தம்பருப்பை வறுத்து ,அது மேல் சீரகம் ,வெந்தயம் போட்டுவறுக்கவும் .கடைசியில் எண்ணை ஊற்றி பெருங்காயம் ,மிளகாய்வற்றல் ,நிறைய கருவேப்பிலை போட்டு வறுத்து எல்லாவற்றையும் மிக்ஸ்யில்பொடிசெய்துகொள்ளவும்
2.மிளகாய் வற்றல் -100மிகிராம் ளகாய்வற்றல்100
3.உளுத்தம்பருப்பு -ஒரு டம்ளர் கம்
4.ஜீரகம் பருப்பில் பாதி
5.வெந்தயம் சீரகத்தில் பாதி
.seerakamsseerakam seerakamjjeeeejawifh
செய்முறைவாணலியில் தேங்காய் எண்ணை ஊற்றிமுதலில் தனியாவை சிவக்க வறுக்கவும் .மறுபடி எண்ணை ஊற்றி உளுத்தம்பருப்பை வறுத்து ,அது மேல் சீரகம் ,வெந்தயம் போட்டுவறுக்கவும் .கடைசியில் எண்ணை ஊற்றி பெருங்காயம் ,மிளகாய்வற்றல் ,நிறைய கருவேப்பிலை போட்டு வறுத்து எல்லாவற்றையும் மிக்ஸ்யில்பொடிசெய்துகொள்ளவும்
1 comment:
rasam podi ingredients sariya ezhudama vittu poi irukku parthu sari seiyaraya?defr
Post a Comment